யாழில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு ஆபத்து!
யாழ். மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வரவினைப் பதிவு செய்வதற்கு கைவிரல் அடையாள கருவி பயன்படுத்தப்படுவது குறித்து உத்தியோகத்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அதிகமாக பரவிவரும் தற்போதைய காலக்கட்டத்தில் கைவிரல் அடையாளம் பதிவு செய்தல் தமக்கு பாதிப்பாக அமைகின்றது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். யாராவது ஒரு உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில் அது அனைவரையும் பாதிக்கும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கடந்த காலங்களில் வரவுப் பதிவேடு மாத்திரமே இருந்தது. நிர்வாக உத்தியோகத்தர்கள் காலை … Continue reading யாழில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு ஆபத்து!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed